நாள்: மே 2, 3, 4, 2025
இடம்: GKK கலையரங்கம், உடுமலை | நேரம்: காலை 10 – இரவு 9
தமிழகத்தின் மிகப்பெரிய விவசாயக் கண்காட்சி வரவிருக்கிறது!
300+ ஸ்டால்கள், 50,000+ பார்வையாளர்கள், நவீன விவசாய டெக், இயந்திரங்கள், அரசு திட்டங்கள், இயற்கை உற்பத்திகள் அனைத்தும் ஒரே இடத்தில்!
🌱 விவசாயிகளுக்கான விஞ்ஞான மேடை – அறுவடை 2025
மண்வாசனை, தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஒன்றிணையும் இடம்!
இயற்கை, ஸ்மார்ட் விவசாயம், டிராக்டர்கள், டிரோன்கள் – உங்கள் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் இங்கு!
📍 GKK கலையரங்கம், உடுமலை | 📅 மே 2-4
🚜 வணிக வாய்ப்பு தேடுகிறீர்களா? அறுவடை 2025-இல் ஸ்டால் வையுங்கள்!
விவசாயிகளுக்கு நேரடியாக உங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் தளமே இந்த கண்காட்சி.
அரசு உதவித்திட்டங்கள், விவசாய நிபுணர்களின் ஆலோசனைகள், மற்றும் புதிய வாடிக்கையாளர்கள்!
Leave A Comment